செவ்வாய், 14 ஜனவரி, 2014

திருக்குறள்-1330.


 திருவள்ளுவர் அருளிய திருக்குறள்
    திருக்குறள்.

    1. அறத்துப்பால்
    1.1 பாயிரவியல்
    1.1.1 கடல்வாழ்த்து


    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.     1


    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.     2

சனி, 13 ஜூலை, 2013